காசாங்காடு மேலத்தெரு குஞ்சாயிவீடு திருமதி.யமுனா அவர்களின் தந்தையும்,திரு.தருமலிங்கம் அவர்களின் சிறிய தகப்பனாரும் ஆகிய முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் INA அப்பசாமி வேளாளர் இயற்கை எய்தினார்.
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.