காசாங்காடு நடுத்தெரு முத்தாம் வீடு மறைந்த திருமதி.கோ.மாசிலாமனி, திருமதி.கோ.காந்திமதி இவர்களின் கணவரும், திரு.செந்தமிழ்செல்வன், திரு.சம்பத், திரு.சிவசங்கர், திரு.சின்னக்கன்னு இவர்களின் தந்தையும் ஆகிய திரு. கோவிந்தசாமி வேளாளர் அவர்களின் உடல் பொதுமக்களின் அஞ்சலி செலுத்தப்பட்டு இன்று மாலை காசாங்காடு வாடிகுளக்கரையில் தகனம் செய்யப்பட்டது.