அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

டிசம்பர் 16, 2008

அவையாம் வீட்டு மாதவி கணவர் சண்முகவேல் திடீர் மரணம்

காசாங்காடு மேலத்தெரு, அவையாம் வீட்டு முனியப்பன், இந்தரஜித் அவர்களின் சகோதரரும், மாதவியின் கணவர் சண்முகவேல் இன்று துபையில் (இக்கிய அரபு எமிரேடுகள்) திடீர் மரணம் அடைந்தார்.

அண்ணாரின் உடல் சர்வதாரி, மார்கழி 4, வெள்ளிக்கிழமை இரவு துபையில் இருந்து வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.