அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

அக்டோபர் 05, 2008

தேநீர் நிலைய உரிமையாளர் திருமேனி மரணம்.

நடுத்தெரு தேநீர் நிலைய உரிமையாளர் திருமேனி இன்று மாலை அகால மரமடைந்தார். காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.

செய்தியாளர்: ராஜராஜசோழன், சென்னை